/* */

திருவெறும்பூர் அருகே வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி பா.ஜ.க. அன்னதானம்

திருவெறும்பூர் அருகே வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி பா.ஜ.க. சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவெறும்பூர் அருகே வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி பா.ஜ.க.  அன்னதானம்
X

வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி பா.ஜ.க. சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பாக முன்னாள் மறைந்த பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 97 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதைன முன்னிட்டு பூலாங்குடி காலனியில் வாஜ்பாய் திருவுருவ படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து கொடியேற்றி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கபட்டது.

இந்த நிகழ்வுக்கு மண்டல் தலைவர் மகாசக்தி முருகேசன் தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் ,மாநில செயலாளர் பார்வதி நடராஜன் மாவட்ட துணை தலைவர் சி. இந்திரன் மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் அன்னதானத்தை துவக்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்வுக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் வெள்ளையம்மாள் மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் கனகராஜ், முத்துகுமார் , மாவட்ட மகளிரணி துணை தலைவர் ஜென்னி சிவா நந்தினி, ஜெயராம். பாலு பாலமுருகன் சண்முகசுந்தரம்,சின்ராஜ், பாலசுப்பிரமணியன், பாலசந்தர், பாக்யராஜ், முரளி, கிளிண்டன் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 26 Dec 2021 3:41 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு