/* */

திருச்சி கொரோனா சிறப்பு மையத்தில் உணவு கேட்டு போராட்டம்

உணவு வழங்கவில்லை என போராட்டம்.

HIGHLIGHTS

திருச்சி கொரோனா சிறப்பு மையத்தில் உணவு கேட்டு போராட்டம்
X

திருச்சி மாவட்டத்தில் சேதுராபட்டியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் உள்ளது. இதில் உணவு வழங்க வில்லை என்று கூறி நோயாளிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சியில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் திருச்சி மருத்துவக் கல்லூரி மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாம், காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் மற்றும் சேதுராப்பட்டி பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம் செயல்பட்டு வருகிறது .

அதில் சேதுராப்பட்டி கோவிட் சிகிச்சை மையத்தில் உணவு வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் அங்கு அளிக்கப்படும் உணவு தரமற்ற உணவாக இருக்கிறது என கொரோனா நோயாளிகள் தெரிவித்தனர்.

Updated On: 24 April 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...