/* */

ஸ்ரீரங்கத்தில் இணைய வழியில் குழந்தைகளுக்கு ஆன்மீக வகுப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குழந்தைகளுக்கு இணைய வழியில் நடத்தப்படும் ஆன்மீக வகுப்பு தொடங்கியது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கத்தில் இணைய வழியில் குழந்தைகளுக்கு ஆன்மீக வகுப்பு
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குழந்தைகளுக்கு இணையவழி, ஆன்மீக வகுப்பு தொடங்கியது

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படியும் இந்த சமய அறநிலையத் துறை அமைச்சரின் ஆலோசனை படியும் , இந்து சமய ஆணையர் வழிகட்டதலின் படியும், இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டது .

முதல் நாளான இன்று ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீரங்கம் வந்த கதையை எளிய முறையில் ஸ்ரீரங்கம் கோயில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வைணவ ஆய்வு மையம் ஒருங்கிணைப்பாளர்கள் புலவர் கிருஷ்ணா மற்றும் ஜெயவித்யா ஆகியோர் குழந்தைகளுக்கு விளக்கினார் ,

முதல் வகுப்பான இன்று தமிழ்நாடு , வெளி மாநிலம் , மற்றும் வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளும் பக்தர்களும் கலந்து கொண்டனர் ,

ஆன்மிக வகுப்பை துவக்கி வைத்த இணை ஆணையர் மாரிமுத்து ஆன்மிக வகுப்புகள் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00 வரை நடைபெறும் என்று கூறினார் ..

Updated On: 5 Jun 2021 2:35 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு