/* */

ஸ்ரீரங்கத்தில் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி தடுமாறி விழுந்து பலி

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி தடுமாறி விழுந்து பலியானார்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கத்தில் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி தடுமாறி விழுந்து பலி
X

திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் குமார் மனைவி லட்சுமி (வயது 69). உற்றார் உறவினர் இன்றி தனியே வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி வீட்டில் இருந்த லட்சுமி தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அருகே வசித்து வந்த சேட்டு (55) என்பவர் மூதாட்டி லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மூதாட்டி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 5:57 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  3. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  4. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  5. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  6. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  7. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  8. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  9. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  10. காஞ்சிபுரம்
    இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாய சங்கம்...