/* */

தூத்துக்குடியில் இன்று 149 பேருக்கு கொரோனா, 5 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் இன்று 149 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது சிகிச்சை பலன் இன்றி 5 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் இன்று 149 பேருக்கு கொரோனா, 5 பேர் உயிரிழப்பு
X
பைல் படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று மேலும் 149 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53,162ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 313 போ் இன்று குணமடைந்தனர். இதுவரை 50,536 போ் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கொரோனா பாதிப்பால் 5 பேர் உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை 363ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாவட்டத்தில் 2266 போ் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Updated On: 17 Jun 2021 7:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...