ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் காப்பர் தயாரிக்கும் தொழிற்சாலையானது போராட்டம் காரணமாக தமிழக அரசால் மூடப்பட்டது. தொடர்ந்து ஆலையில் பணிபுரிந்த மற்றும் வேலைவாய்ப்பு தேடுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று பண்டாரம் பட்டி, மீளவிட்டான், குமாரரெட்டியாபுரம், வடக்கு சிலுக்கன் பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து இன்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தொடர்ந்து பேசிய பண்டாரம் பட்டியைச் சேர்ந்த கண்ணன் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையில் பல ஆண்டுகள் வேலை பார்த்து வந்தோம். தற்பொழுது ஆலை அடைக்கப்பட்டுள்ளதால் வேலைவாய்ப்பு இழந்து பொருளாதாரம் இன்றி தவித்து வருகின்றோம். ஸ்டெர்லைட் ஆலை தனிநபராக மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் காப்பர் தயாரிப்பில் பெரும் பங்கு வகித்து வந்தது. அத்துடன் பல்வேறு பொது நல செயல்பாடுகள் மூலமாக சமூக அக்கறையுடன் செயல்பட்டு வந்துள்ளது. எனவே விரைவில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்த பண்டாரம்பட்டி கண்ணன் கூறினார்.


Updated On: 3 May 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கு, ஆக்கிரமிப்பை அகற்ற...
  2. டாக்டர் சார்
    cipco pharmaceuticals தொற்று நோய்களை எதிர்த்துப் போராட சிப்கோ வைரஸ்...
  3. சேலம்
    “ஏற்காடு எங்கள் பெருமை” விழிப்புணர்வு நடைப்பயணம்: எம்எல்ஏ, ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    Betrayal quotes in tamil-துரோகித்து வெல்வதைவிட நேர்மையாக தோற்பது...
  5. தமிழ்நாடு
    mavattam in tamilnadu தமிழக மாவட்டங்களின் சிறப்பு பற்றி தெரியுமா...
  6. ஈரோடு
    பண்ணாரி அம்மன் கோவில் அருகே சுற்றித்திரிந்த காட்டு யானையால் பீதி
  7. ஈரோடு
    காஞ்சிக்கோவில், மயிலம்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
  8. லைஃப்ஸ்டைல்
    Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
  9. இந்தியா
    ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு
  10. தமிழ்நாடு
    இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை:முதல்வர் ...