/* */

தூத்துக்குடியில் இன்று 777 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

தூத்துக்குடியில் இன்று 777 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
X

தூத்துக்குடியில் இன்று ஒரேநாளில் 777 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 777 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 30,742 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 237 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

இதுவரை 25,666 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு 1, இதுவரை 168 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 4908 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 10 May 2021 2:06 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!