/* */

சாராயம் காய்ச்ச முயற்சித்த இருவர் கைது- மூலப்பொருட்கள் அழிப்பு

தூத்துக்குடி மாவட்டம்-பழங்களை வைத்து ஊறல் தயார் செய்து, அதன் சாராயம் வடிப்பதற்கான முயற்சிகளை செய்த இருவர் கைது.

HIGHLIGHTS

சாராயம் காய்ச்ச முயற்சித்த இருவர் கைது-  மூலப்பொருட்கள் அழிப்பு
X

தூத்துக்குடி மாவட்டம், வடக்கு இலந்தைக்குளத்தில் சாராயம் விற்கப்படுவதாக கயத்தாறு காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலை தொடர்ந்து காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பால் மற்றும் போலீசார் வடக்கு இலந்தைக்குளத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஊருக்கு வடக்கே உள்ள சின்னச்சாமி என்பவருடைய தோட்டத்தில் அதே ஊரைச் சேர்ந்த சண்முக சுந்தரம் மகன் வெயில்கனி (37) மற்றும் செல்லத்துரை மகன் காளிராஜ் (19) ஆகிய இருவரும் பழங்களை வைத்து ஊறல் தயார் செய்து, அதன் சாராயம் வடிப்பதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருப்பதை கண்டனர்.

உட னே அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடமிருந்து 25 லிட்டார் ஊறலை கைப்பற்றி அழித்தனர். மேலும் அதற்குரிய தளவாட சாமான்களை கைப்பற்றி அவர்கள் இருவரையும் கைது செய்து இது குறித்து கயத்தாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Updated On: 5 Jun 2021 1:08 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...