/* */

கோவில்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

கோவில்பட்டி பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

கோவில்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
X

பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அபுல் காசிம்.

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9,10, 11 மற்றும் 12 வகுப்புகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவில்பட்டி பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அபுல் காசிம் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் செல்வகுமார் மற்றும் அந்தந்த பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளதா? கழிப்பறை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் சரியான முறையில் உள்ளதா? வகுப்பறைகள் தூய்மையாக இருக்கிறதா ? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

Updated On: 31 Aug 2021 9:51 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  2. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  4. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  7. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  9. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!