/* */

தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக் கூடாது: கோவில்பட்டி கோட்டாட்சியர்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள புல்வெளிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக் கூடாது: கோவில்பட்டி கோட்டாட்சியர்
X

கோப்பு படம் 

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள புல்வெளிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் நடுவில் உள்ள புல்வெளிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு பல நபர்கள் விட்டு வருகின்றனர். இதனால் வாகன விபத்து ஏற்பட்டு, மனித உயிரிழப்புகளும், கால்நடை இழப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் நபர்களின் மீது குற்றவியல் சட்ட விதிகளின் படி கைது நடவடிக்கை எடுக்க நேரிடும். மேலும் கால்நடைகளும் பறிமுதல் செய்யப்படும்.எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள புல்வெளிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம். மேலும் தற்போது மழை அதிகமாக பெய்து குளங்கள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை குளத்திற்கு குளிக்க அனுமதிக்கக் கூடாது எனவும், பொதுமக்கள் மின்கம்பங்களில் ஏறி மின்சாரத்தை சரி செய்யக் கூடாது எனவும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 8 Nov 2021 6:39 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!