/* */

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கோவில் திருவிழா இன்று இரவுடன் நிறைவு

Veerapandi Kovil Theni-தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழா இன்று இரவு 12 மணியுடன் நிறைவுக்கு வருகிறது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கோவில் திருவிழா இன்று இரவுடன் நிறைவு
X

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில்  திருவிழா தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள். (பைல் படம்)

Veerapandi Kovil Theni-தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழாவில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி, நெல்லை. கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பங்கு பெருகின்றனர்.

கடந்த 29 நாட்களுக்கு முன்னர் கொடிமரம் நடுதலுடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் மே 10ம் தேதி தொடங்கியது. இன்று மே 17ம் தேதி இரவுடன் இந்த ஆண்டு விழா நிறைவுக்கு வருகிறது. நாளை காலை கிராம பொங்கல் விழா நடைபெறும். இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு பக்தர்கள் கூட்டம் இருந்தது. நாளை காலை 6 மணி முதல் தேனியில் இருந்து சி்ன்னமனுார், உத்தமபாளையம், கம்பம், குமுளி செல்லும் பஸ்கள் வழக்கமான பாதையில் செல்லும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 April 2024 4:24 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?