/* */

தேனியில் சோகம் - பருத்தி செடிக்கு மருந்து தெளித்த 3 பேர் 3 நாளில் பலி

தேனி மாவட்டத்தில், பாதுகாப்பற்ற முறையில் பருத்தி செடிக்கு மருந்து தெளித்த 3 பேர், 3 நாளில் பலியாகி உள்ளனர்.

HIGHLIGHTS

தேனியில் சோகம் - பருத்தி செடிக்கு மருந்து தெளித்த 3 பேர் 3 நாளில் பலி
X

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, இரண்டு நாட்களுக்கு முன்னர் பருத்தி செடிக்கு மருந்து தெளிக்கும் போது உள்ளே சென்று மருந்தை நுகர்ந்த சிறுவன் உயிரிழந்தான். நேற்று முன்தினம், வீரபாண்டி அருகே பருத்தி செடிக்கு பாதுகாப்பற்ற முறையில் மருந்து தெளித்த பத்தொன்பது வயது நபர் உயிரிழந்தார்.

அதுபோல், நேற்று போடி கோனாம்பட்டியை சேர்ந்த அழகர் என்ற முதியவர் (வயது அறுபது) பருத்தி செடிக்கு பாதுகாப்பற்ற முறையில் மருந்து தெளித்து உயிரிழந்தார். எனவே பாதுகாப்பான முறையில் மருந்து தெளிப்பது குறித்தும், அதிக வீரியம் உள்ள மருந்துகளை தடை செய்வது குறித்தும் வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேளாண் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 Dec 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு