/* */

தேனி மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

தேனி மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
X

பைல் படம்.

தேனி மாவட்டம், முழுவதும் போலீசார் கஞ்சா விற்பனை தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஆண்டிபட்டி டி.ராஜகோபாலன்பட்டி, போடி, சின்னமனுார், சீலையம்பட்டி பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த பகுதிகளில் கஞ்சா விற்ற அஜித்குமார், 21, அஜீத்பாண்டியன், 22, குமரேசன், 37, அப்துல்லா, 60 ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு பேரும் எங்கு கஞ்சா வாங்கி விற்கின்றனர் என்ற விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 May 2022 5:24 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  5. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  7. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  8. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு