/* */

தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்த காட்டு யானை: வனத்துறை அதிகாரிகள் பரிசாேதனை

தேனி மாவட்டம் தேவாரம் மலையடிவாரத்தில் தனியார் தோட்டத்தில் யானை இறந்து கிடந்தது.

HIGHLIGHTS

தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்த காட்டு யானை: வனத்துறை அதிகாரிகள் பரிசாேதனை
X

தேவாரம் மலையடிவாரத்தில் இறந்து கிடந்த யானை.

தேனி மாவட்டம் தேவாரம் மலையடிவாரத்தில் பிள்ளையார் ஊற்று என்ற இடத்தில் சின்னப்பாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் யானை இறந்து கிடந்தது.

தேனி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் டாக்டர் கலைவாணன் தலைமையில் சென்று யானையின் உடலை பரிசோதனை செய்தனர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், தேவாரம் மலையடிவாரத்தில் ஒரு மாதமாகவே இந்த யானை உடல்நலக்குறைவுடன் அவதிப்பட்டு வந்தது. கால்நடை மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அதீத நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக யானை இன்று உயிரிழந்து உள்ளது. இறந்த பெண் யானைக்கு ஐம்பத்தி ஐந்து வயது இருக்கும் என்றனர்.

Updated On: 20 Aug 2021 12:41 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது