தேனி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

தேனி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு திண்டுக்கல் டி.ஐ.ஜி.,விஜயகுமாரி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தேனி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு  டி.ஐ.ஜி பாராட்டு
X

தேனி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி தேனி எஸ்.பி. அலுவலகத்தில் நடந்தது.

திண்டுக்கல் டி.ஐ.ஜி., விஜயகுமாரி தலைமை வகித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். போலீஸ் எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பெண் கொலை செய்யப்பட்ட வழக்கினை சிறப்பாக கையாண்ட இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், குற்றவாளிகளை கைது செய்ய இன்ஸ்பெக்டர் லாவண்யா, மதுரையில் குழந்தை விற்பனை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட குற்றவாளிகள் கேரளாவிற்கு தப்ப முயன்ற போது மடக்கி பிடித்த போடி போலீஸ்காரர் சரவணன், எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ் நாகராஜ், பெரியகுளத்தில் விற்பனை செய்ய வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த டி.எஸ்.பி.,முத்துக்குமார் உட்பட பல்வேறு போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன.

Updated On: 11 July 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி