/* */

100% வாக்குப்பதிவு- விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

100% வாக்குப்பதிவு- விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
X

தேனியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவ - மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி கொடி அசைத்து துவக்கி வைத்தார். தேனியில் உள்ள தனியார் பள்ளியில் துவங்கிய இப்பேரணியானது மதுரை சாலை, நேரு சிலை மற்றும் பெரியகுளம் சாலை என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கான்வென்ட் பள்ளியில் நிறைவுற்றது.இதில் எனது வாக்கு! எனது உரிமை! வாக்களிப்போம் நூறு சதவீதம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பெரியகுளம் சப்கலெக்டர் சினேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 March 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  5. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  8. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  9. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
  10. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...