/* */

பிரதமரின் உருவ பொம்மையை எரித்து போராடிய தஞ்சை விவசாயிகள் கைது

விவசாயிகள் மீது காரை ஏற்றி, விவசாயிகளை கொலை செய்த சம்பவத்தில் அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது

HIGHLIGHTS

பிரதமரின் உருவ பொம்மையை எரித்து போராடிய தஞ்சை விவசாயிகள் கைது
X

தஞ்சை ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  விவசாயிகள் சங்கத்தினர்

தஞ்சாவூரிவ் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 300 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றி, விவசாயிகளை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய அமைச்சர் பதவி விலக வேண்டும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், தஞ்சை ரயில் நிலையம் முன்பு பிரதமர், உள்துறை அமைச்சர் உத்தரபிரதேச முதல்வர் ஆகியோரின் உருவ படத்தை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On: 15 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்