/* */

விலை உயர்வு: சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்

இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்படும் நிலை உருவாகி யுள்ளது

HIGHLIGHTS

விலை உயர்வு: சிலிண்டருக்கு மாலை அணிவித்து  மாதர் சங்கத்தினர்  நூதன போராட்டம்
X

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை ரயில் நிலையத்தில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாதர் சங்கத் தலைவி தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். தொடர்ந்து விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்படும் நிலை உருவாகி யுள்ளது. எனவே உடனடியாக சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை வேண்டும். இல்லை என்றால், தேசிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

Updated On: 19 Aug 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...