/* */

தஞ்சையில் கனமழை

தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

HIGHLIGHTS

தஞ்சையில் கனமழை
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, பாபநாசம், செங்கிப்பட்டி, கல்லணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தற்போது கடந்த ஒரு மாத காலமாக தஞ்சை மாவட்டத்தில் வெயில் வாட்டி வந்த நிலையில், இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தற்போது குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் மறுபுறம் கோடை சாகுபடி அறுவடை செய்யப்பட்டு, தற்போது கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்துள்ளதால் நெல் மணிகள் பாதிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

Updated On: 1 July 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...