/* */

இளைஞர்களுக்கு குற்றச் செயல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்

தென்காசியில் இளைஞர்களுக்கு குற்றச் செயல் குறித்து விழிப்புணர்வை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏற்படுத்தினார்

HIGHLIGHTS

இளைஞர்களுக்கு குற்றச் செயல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்
X

இளைஞர்கள் மத்தியில் பேசும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன்.

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் எல்லைக்குட்பட்ட வாய்க்கால் பாலம் பகுதியில் காவல் ஆய்வாளர் பாலமுருகன் அப்பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது அவர் காவல்துறை உங்கள் நண்பன் எனவும், உங்கள் நண்பனுக்கு உதவும் விதமாக குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு இளைஞர்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும.

உங்கள் பகுதியில் யாரேனும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது சந்தேகம் பாடும்படி யாரேனும் சுற்றி திரிந்தாலும் தயங்காமல் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அவர் இளைஞர்கள் மத்தியில் தெரிவித்தார்.

Updated On: 3 Sep 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  2. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  3. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  8. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  9. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  10. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்