Begin typing your search above and press return to search.
இளைஞர்களுக்கு குற்றச் செயல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்
தென்காசியில் இளைஞர்களுக்கு குற்றச் செயல் குறித்து விழிப்புணர்வை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏற்படுத்தினார்
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், தென்காசி காவல் எல்லைக்குட்பட்ட வாய்க்கால் பாலம் பகுதியில் காவல் ஆய்வாளர் பாலமுருகன் அப்பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது அவர் காவல்துறை உங்கள் நண்பன் எனவும், உங்கள் நண்பனுக்கு உதவும் விதமாக குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு இளைஞர்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும.
உங்கள் பகுதியில் யாரேனும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது சந்தேகம் பாடும்படி யாரேனும் சுற்றி திரிந்தாலும் தயங்காமல் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அவர் இளைஞர்கள் மத்தியில் தெரிவித்தார்.