கீழப்பாவூர் வட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் .
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது
HIGHLIGHTS
01/10/2021 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.
1. பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 220 டோஸ் (கோவிசில்டு), 1000 டோஸ் (கோவேக்சின்)
2. கரும்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 140 டோஸ் (கோவேக்சின்)
3. சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
4. மாடியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 60 டோஸ் (கோவிசில்டு) 40 டோஸ் (கோவேக்சின்)
5. அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 60 டோஸ் (கோவிசில்டு) 40 டோஸ் (கோவேக்சின்)
6. சுரண்டை முப்புடாதி அம்மன் கோவில் மைதானம் 200 டோஸ் (கோவிசில்டு)
7. சுரண்டை TDTA ராஜம் துவக்கப்பள்ளி 120 டோஸ் (கோவிசில்டு)
8.செல்லத்தாயார்புரம் கோவில் மைதானம் 80 டோஸ் (கோவிசில்டு)
9. ராமச்சந்திர பட்டணம் கோவில் மைதானம் 100 டோஸ் (கோவிசில்டு)
10.குருங்காவனம் கோவில் மைதானம் 60 டோஸ் .(கோவிசில்டு)
11.குருசாமிபுரம் அம்மன் கோவில் மைதானம் 100 டோஸ் (கோவிசில்டு)
கர்ப்பிணி/பிரசவித்த / பாலூட்டும் தாய்மார்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி போடுவதற்கு வரும் நபர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டை ஜெராக்ஸ் கொண்டுவர வேண்டும். .முக கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும்