/* */

தென்காசி புதிய மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

தென்காசி புதிய மாவட்ட கல்வி அலுவலராக சங்கீதா சின்னராணி பொறுப்பேற்றார்.

HIGHLIGHTS

தென்காசி புதிய மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு
X

சங்கீதா சின்ன ராணி

தென்காசி புதிய மாவட்ட கல்வி அலுவலராக, ரா.சங்கீதா சின்ன ராணி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக இவர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற, மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, 16.07.2021 முதல், தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலராக, ஆறு மாதம் பயிற்சி பெற்றார்.

இந்த நிலையில், பொங்கல் விடுமுறைக்கு பின்பு இன்று, முற்பகல் முதல், தென்காசி மாவட்ட கல்வி அலுவலராக, சங்கீதா சின்னராணி பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கனவே தென்காசி மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பில் இருந்த திருச்செந்தூர் பாண்டியன், பொறுப்புகளை ஒப்படைத்தார்.

Updated On: 19 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!