/* */

தென்காசியில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கோடை மழை

தென்காசியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

HIGHLIGHTS

தென்காசியில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கோடை மழை
X

தென்காசியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

தென்காசியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கன மழை.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையநல்லூர், கடையம், ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இன்று மாலை தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலையோரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தென்காசி பகுதியில் வெப்பம் தணிந்து இதமான கால சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 12 April 2022 2:21 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  6. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  7. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  9. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா