/* */

தென்காசி மாவட்டத்தில் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம்

தென்காசி மாவட்டத்தில் நாளை (30ம் தேதி) மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

தென்காசி மாவட்டத்தில் வரும் 30ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

இம்முகாமில் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது மாதத்திற்கு மேல் நிறைவு பெற்றவர்களுக்கு தடுப்பூசிகள் போட ஏறப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தங்களுக்கு அருகாமையில் நடைபெறும் மையங்களுக்கு ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும், தற்பொழுது நான்காவது அலை உருவாக வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 29 April 2022 2:58 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!