/* */

தென்காசியில் வெள்ள நிவாரணம் வழங்க கோரி அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் மனு

வெள்ள நிவாரணம் வழங்க கோரி அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

HIGHLIGHTS

தென்காசியில் வெள்ள நிவாரணம் வழங்க கோரி அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் மனு
X

தென்காசியில் வெள்ள நிவாரணம் வழங்க கோரி அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வெள்ள நிவாரணம் வழங்க கோரி அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தென்காசியில் இன்று மக்கள் குறைதீர்க்கும் மனுநீதி நாள் மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் வெள்ளாளங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் வெள்ள நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு திட்டம் நிவாரணம் ஆகியவற்றை வழங்கக்கோரி பாதிப்படைந்த மக்காச்சோளம் மற்றும் உளுந்து பயிர்களோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 2018 - 2019, 2020 - 2021 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பிற்காக கட்டிய இன்சூரன்ஸ் தொகை இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை. அதேநேரத்தில் தற்போது பெய்த மழையினால் அனைத்து பகுதி விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

அதேபோல் செங்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்கள் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு அளித்திருந்தனர். தென்காசி சத்யா நகர் பகுதியில் தார் சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Updated On: 14 Dec 2021 1:41 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!