/* */

குடியரசுத் தலைவருக்கான மனுவை தென்காசி எம்எல்ஏ ஆட்சியரிடம் வழங்கினார்

தினமும் ஒரு கோடி தடுப்பூசி-குடியரசுத் தலைவருக்கான மனுவை தென்காசி எம்எல்ஏ ஆட்சியரிடம் வழங்கினார்

HIGHLIGHTS

குடியரசுத் தலைவருக்கான மனுவை தென்காசி எம்எல்ஏ ஆட்சியரிடம் வழங்கினார்
X

தென்காசி எம்எல்ஏ ஆட்சியரிடம் வழங்கினார்

தினமும் ஒரு கோடி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்காசி எம்எல்ஏ மனு அளித்தார்.

நாடு முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசிகளை போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய குடியரசுத் தலைவருக்கான மனுவை காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மனு அளித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரனிடம் காங்கிரஸ் MLA பழனி நாடார் மனு வழங்கினார். கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #தகவல் #தென்காசி #எம்எல்ஏ #மனு #vaccination #Preventive #action #Tenkasi #MLA #பெட்சின் #Collector #coronaspread #coronalockdown #coronavaccine

Updated On: 4 Jun 2021 10:24 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது