/* */

சங்கரன்கோவிலில் செம்மண் கடத்தல்

சங்கரன்கோவிலில் செம்மண் கடத்தி வந்த லாரி பறிமுதல். டிரைவர் தப்பியோட்டம்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் செம்மண் கடத்தல்
X

சங்கரன்கோவிலில் செம்மண் கடத்தி வந்த லாரி பறிமுதல்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் பகுதிக்கு தர்மத்தூரணி என்ற கிராமத்தில் இருந்து செம்மண் ஏற்றி வந்த ஒரு லாரி வந்தது. அந்த லாரியை சங்கரன்கோவில் டவுண் காவல்துறையினர் சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் செம்மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடிய ஓட்டுனர் கருப்பசாமி என்பரை தேடி வருகின்றனர்

Updated On: 2 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!