/* */

சங்கரன்கோவில் அருகே ஒருவர் அடித்து கொலை, மர்ம நபர்கள் வெறிச் செயல்

சங்கரன்கோவில் அருகே ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். வெறிச் செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே ஒருவர் அடித்து கொலை, மர்ம நபர்கள் வெறிச் செயல்
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆவுடையாபுரம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் தமிழன் தற்போது பாட்டத்தூர் பகுதியில் தனது மகன் மகள்களுடன் வசித்து வருகிறார்

இவர் மீது அடிதடி கட்ட பஞ்சாயத்து உட்பட 40 க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள. இந்நிலையில் நேற்று உறவினர் விட்டுக்கு சென்£ர்.

வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திருநெல்வேலி சங்கரன்கோவில் சாலையில் அவர் வரும் போது மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதே இடத்தில் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.

தகவல் அறிந்து வந்த சின்ன கோவிலங்குளம் காவல் துறையினர் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 27 March 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  7. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  9. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்