/* */

சங்கரன்கோவிலில் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு கருத்தரங்கம்

சங்கரன்கோவிலில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு கருத்தரங்கம்
X

சங்கரன்கோவிலில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகஅரசு தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை தொடர்ந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 500 மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி சம்பந்தமான சந்தேகங்கள் மற்றும் அவற்றினால் ஏற்படும் பலன்கள் பற்றி மருத்துவர் அபிநயா தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி அனைத்து ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அதன் மூலம் கொரோனா தொற்றில்லா தமிழகத்தை உருவாக்க முடியும் என மருத்துவ குழுக் கேட்டுகொண்டனர். இதில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Aug 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?