/* */

மோட்டார்பைக்- பேருந்து மோதி விபத்து, 2 பேர் பலி

மோட்டார்பைக்- பேருந்து மோதி விபத்து, 2 பேர் பலி
X

சங்கரன்கோவில் அருகே மோட்டார்பைக்கும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பலியானார்கள்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மோட்டார்பைக்கில் திருமலாபுரம் பகுதியை சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகன் சூர்யா, மாரிராஜ் மகன் ராகுல் ஆகிய இருவரும் புளியங்குடியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி வந்துகொண்டு இருந்தனர். அவர்கள் ரயில்வே கேட் அருகே வரும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த அரசு பேருந்து, இவர்கள் வந்த மோட்டார்பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானார்கள்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 3 March 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!