/* */

காவடி சிந்து கவிராயருக்கு மணி மண்டபம் அமைக்க கோரிக்கை

காவடி சிந்து கவிராயர் அண்ணாமலையாருக்கு சொந்த ஊரில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் விளாத்திகுளம் எம் எல் ஏ சின்னப்பன் முதல்வருக்கு கோரிக்கை.

HIGHLIGHTS

காவடி சிந்து கவிராயருக்கு மணி மண்டபம் அமைக்க கோரிக்கை
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சென்னி குளத்தில் காவடி சிந்தின் தந்தை என அழைக்கப்படும் அண்ணமாலையரின் 130 வது நினைவு தினைத்தையொட்டி அக்கிராம மக்கள் இன்று காலை முதல் இரவு வரை அவர் பாடிய காவடி சிந்து, பாடல்களை பாடியும், பெண்கள் கும்பி அடித்தும் கவிராயரின் நினைவை போற்றினர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன் தமிழில் மிக சிறப்பான பாடல்களை பாடி தமிழுக்கு பெருமை சேர்த்தவர் எனவும், இவர் பாடிய காவடி சிந்து பாடல்கள் இன்றளவும் அனைவராலும் விரும்பி கேட்கபடுகிறது எனவும் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இச்சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருவது காவடி சிந்து கவிராயர் பிறந்த சென்னிகுளத்தில் தமிழக அரசு மணி மண்டபம் கட்டவேண்டும். அது குறித்து முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

Updated On: 12 Feb 2021 4:52 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  7. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  9. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்