Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை
தென்காசி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினர். இன்று இறப்பு இல்லை, 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.