/* */

சாம்பவர்வடகரையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாம்பவர்வடகரை அஷோகா அறக்கட்டளையின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

சாம்பவர்வடகரையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் சாம்பவர்வடகரை அஷோகா ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கானத் தன்னார்வலர் பொது அறக்கட்டளை - இந்தியா என்ற தன்னார்வல தொண்டு நிறுவனம் தினமும் 300 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் மாஸ்க் வழங்கி வருகிறார்கள்.

மேலும் பொதுமக்களை மாஸ்க் அணியும்படியும் கைகளை சானிடைசர் அல்லது சோப்பு மூலம் சுத்தமாக கழுவ வேண்டியும் வெளியில் செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியும் ஆரோக்யமான உணவுகளை உண்ண வேண்டியும் விழிப்புணர்வு வழங்கி வருகிறார்கள்.

கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறக்கட்டளை நிறுவனர் பாண்டித்துரை மற்றும் மேலண்மை அறங்காவலர் ஜோதி இராமகிருஷ்ணன் அவர்களால் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

Updated On: 30 April 2021 2:47 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  4. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  5. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  10. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...