/* */

ஆலங்குளம்: போலி பீடிகள் வைத்திருந்த 3 நபர்கள் கைது

ஆலங்குளத்தில் விற்பனைக்காக போலி பீடிகள் வைத்திருந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஆலங்குளம்: போலி பீடிகள் வைத்திருந்த 3 நபர்கள் கைது
X

கோப்புப்படம்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது பீடி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக பீடிகள் தயாரித்து விற்பனை செய்வதாக அந்த பீடி நிறுவனத்தின் மேலாளர் அப்துல் அஜீஸ் ஆலங்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது உரிய ஆவணம் இன்றி சட்டவிரோதமாக போலி பீடிகளை வைத்திருந்த காளத்திமடம் பகுதியை சேர்ந்த முருகன், குருவன் கோட்டை பகுதியைச் சேர்ந்த லிங்கம், அசோக் @ பிரான்சிஸ் (26), அன்பு @ சொரிமுத்து (29), கருப்பசாமி (29) மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த மோகன் ஆகிய ஆறு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் அசோக் @ பிரான்சிஸ், அன்பு @ சொரிமுத்து, மற்றும் கருப்பசாமி ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 6,30,000 ரூபாய் மதிப்பிலான போலி பீடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 2 July 2021 4:44 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!