/* */

சுரண்டையில் பட்டப்பகலில் கொள்ளை

சுரண்டையில் பட்டப்பகலில் துணிகரம் 20 பவுன் நகை திருட்டு போலீஸ் வலை வீச்சு

HIGHLIGHTS

சுரண்டையில் பட்டப்பகலில் கொள்ளை
X

தென்காசி மாவட்டம் சுரண்டை அடுத்த கீழச்சுரண்டையை சேர்ந்தவர் ஜெபமணி பாலச்சந்திரன் மனைவி அம்சுராணி (63) ஜெபமணி பாலச்சந்திரன் திருநெல்வேலியில் தனியார் கடையில் வேலை பார்த்து வருகிறார். கணவர் வேலைக்கு சென்றுள்ள நிலையில் அம்சுராணி நேற்று பகலில் அருகில் உள்ள பிராத்தனை கூடத்திற்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து சுரண்டை போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை செய்ததில் வீட்டில் இருந்த 20 பவுன் நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Updated On: 17 Jan 2021 6:10 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது