/* */

நெற்குப்பை பேரூராட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி முகாம்

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை பேரூராட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நெற்குப்பை பேரூராட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி முகாம்
X

நெற்குப்பை பேரூராட்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடைபெற்ற  தடுப்பூசி முகாம். 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில், நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில், கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு, அரசு அறிவுறுத்தலின் பேரில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில், 2007 ம் ஆண்டுக்கு முன் பிறந்த 10,ம் வகுப்பு, 11,ம் வகுப்பு, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 100க்கும் மேற்கொண்டாருக்கு, சுகாதாரத்துறையினர் ஏற்பாட்டில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மலர்விழி, மருத்துவர் குணவதி, செவிலியர்கள் அனிதா, லட்சுமி, மீனாள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 10 Jan 2022 12:02 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!