/* */

மே.10 ல் சிவகங்கை மாவட்ட மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; 10.05.2022 அன்று காலை 11 மணி முதல் 1. மணி வரை நடைபெறுகிறது

HIGHLIGHTS

மே.10  ல் சிவகங்கை மாவட்ட மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்
X

சிவகங்கை மாவட்டத்தில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 10 -ஆம் தேதி நடைபெறவுள்ளது

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சிவகங்கை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் து.இரா.சந்திரா தலைமையில, மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; 10.05.2022 அன்று காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை செயற்பொறியாளர் -பகிர்மானம் - மானாமதுரை கோட்டத்தில் நடைபெறுவதால், மானாமதுரை கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள், மற்றும் பொதுமக்கள் மேற்படி கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் நேரில் சந்தித்து, தங்களின் மின்வாரிய சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Updated On: 6 May 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...