/* */

மனைவியுடன் கருத்து வேறுபாடு:மாவட்ட ஆட்சியரகத்தில் கணவர் தீக்குளிக்க முயற்சி

உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்

HIGHLIGHTS

மனைவியுடன்  கருத்து வேறுபாடு:மாவட்ட ஆட்சியரகத்தில் கணவர் தீக்குளிக்க முயற்சி
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தகராறு காரணமாக தீக்குளிக்க முயன்ற நபரை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த கணவரை போலீஸார் தடுத்தி நிறுத்தினர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள வெளியாத்தூர் கிராமத்தை சேர்ந்த அறிவுக்கரசு. இவர் தனது மனைவியிடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நின்று, உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை பார்த்த காவலர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து காப்பாறறினர். பின்னர் முதலுதவி சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை முயற்சி குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 4 Oct 2021 7:16 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  3. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  4. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  5. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  6. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  7. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  8. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  9. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  10. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்