/* */

சிவகங்கையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சிவகங்கையில் உள்ள சிங்காரம் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

சிவகங்கையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
X

சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள்.

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கேரளா மாநில மாவோயிஸ்ட்களிடம், சிவகங்கை அண்ணாமலை நகரைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் சேர்ந்ததாக்க கூறப்படுகிறது. தற்போது அவர் கேரளா மாநில சிறையில் இருந்து வரும் நிலையில், சிவகங்கையில் உள்ள அவரது மூத்த சகோதரர் சிங்காரம் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர். காளிதாஸிற்கும், அவரது அண்ணன் சிங்காரத்திற்கும் தொடர்பு குறித்தும் அவர்களது குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள மாவோஸ்டின் உறவினர்கள் வீட்டில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On: 12 Oct 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!