/* */

இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு பிரசாரம்: மாவட்ட ஆட்சியர் தொடக்கம்

மாவட்டம்தோறும் 2850 குடியிருப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பேரணி நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

HIGHLIGHTS

இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு பிரசாரம்:  மாவட்ட ஆட்சியர் தொடக்கம்
X

சிவகங்கையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சிவகங்கையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இல்லம் தேடி கல்வித்திட்டத்தை விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் இந்தக் கலைக்குழு கல்வி விழிப்புணர்வு பேரணி இந்த விழிப்புணர்வு பேரணி கிராமம் கிராமமாகச் சென்று குறைந்த காலத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் கல்வி இழப்புகளை ஈடுசெய்ய இந்த இல்லம் தேடி கல்வியை தன்னார்வலர் மூலம், உண்டு உறைவிடப்பள்ளி உடன் கூடிய பயிற்சி வகுப்புகள் எடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 126 கலைஞர்களுடன் இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் கிராமம் கிராமமாக சென்று மூன்று நாட்களுக்கு பிரசாரம் நடத்தப்படும். இதில், மாவட்டம்தோறும் 2850 குடியிருப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பேரணி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 25 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்