/* */

அரசு கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகள் விற்பனை குறைவு: வியாபாரிகள் வேதனை

கடந்த 2 நாட்களாக விநாயகர் சிலைகள் விற்பனை குறைந்துள்ளதால் முதல் இழந்து வேதனையுடன் புலம்புகின்றனர் வியாபாரிகள்.

HIGHLIGHTS

அரசு கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகள் விற்பனை குறைவு: வியாபாரிகள் வேதனை
X

வீதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்.

நாடு முழுவதும் இன்று விநாயக சதுர்த்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளனர்.

விநாயகர் சிலைகளை பாெது இடங்களில் வைத்து வழிபட கூடாது என்றும் மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனால் கடந்த 2 நாட்களாக விநாயகர் சிலைகள் விற்பனை குறைந்துள்ளதாகவும், அதனை சார்ந்த பொருட்களும் விற்பனை ஆகாததால் முதல் இழந்து வேதனையுடன் புலம்புகின்றனர் வியாபாரிகள்.

Updated On: 10 Sep 2021 11:19 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது