/* */

சிவகங்கை-கிறிஸ்டல் நிறுவனம்-சம்பளம் வழங்க துப்புரவு பணியாளர்கள் அமைச்சர் காலில் விழுந்து கோரிக்கை

சிவகங்கை-கிறிஸ்டல் நிறுவனம்-சம்பளம் வழங்க துப்புரவு பணியாளர்கள் அமைச்சர் காலில் விழுந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

சிவகங்கை-கிறிஸ்டல் நிறுவனம்-சம்பளம் வழங்க துப்புரவு பணியாளர்கள் அமைச்சர் காலில் விழுந்து கோரிக்கை
X

தமிழகமெங்கும் கொரானா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு தளர்வில்லா ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்த உத்தரவு காரணமாக அவதியுற்று வந்த சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிறிஸ்டல் நிறுவனத்தின் மூலம் பணிபுரியும் முன் களப்பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களான அரிசி பருப்பு, மற்றும் மளிகை போன்ற நிவாரண பொருட்களை ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் KR.பெரியகருப்பன் , மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வழங்கினர்.

அதன்பின் நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் சென்ற போது கிறிஸ்டல் நிறுவனம் எங்களுக்கு முறையான சம்பளம் வழங்குவதில்லை என்று கண்ணீருடன் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் காலில் விழுந்து சம்பளம் முறையாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்

Updated On: 27 May 2021 10:14 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!