/* */

சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள் கைது

திருப்பாச்சேத்தியில் வீட்டிற்கு முன் விளையாடிய 5 வயது சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள் கைது

HIGHLIGHTS

சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள் கைது
X

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூவர் கைதாகினர்

திருப்புவனம் அருகே கொந்தகை கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி திருப்பாச்சேத்தி காமராஜர் காலனியில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு வந்திருந்தது. இரவு வீட்டின் முன்னர் இந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் வசிக்கும் ராஜா, மதிமாறன், அய்யங்களை ஆகிய மூன்று இளைஞர்களும் சேர்ந்து அந்த சிறுமியை தூக்கிக்கொண்டு சென்று அருகே உள்ள சமுதாய கூடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் கூச்சல் போட்டதும் அவர்கள் அந்த சிறுமியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து மானாமதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான ராஜா, மதிமாறன், அய்யங்களை ஆகிய மூவரையும் கைது செய்து ரிமாண்ட்ற்கு அனுப்பினர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On: 25 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!