/* */

சிவகங்கையில் கோலாகலமாக நடந்த குப்பி திருவிழாவில் 3 கிராம மக்கள் பங்கேற்பு

சிவகங்கையில் கோலாகலமாக நடந்த குப்பி திருவிழாவில் 3 கிராம மக்கள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

சிவகங்கையில் கோலாகலமாக நடந்த குப்பி திருவிழாவில் 3 கிராம மக்கள் பங்கேற்பு
X

சிவகங்கையில் நடந்த குப்பி திருவிழாவில் பெண்கள் ஊர்வலமாக வந்தனர்.

சிவகங்கை அருகே உள்ள மேற்கு வாணியங்குடி கிழக்கு வாணியங்குடி மற்றும் மறவர் பகுதி மக்கள் வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குப்பி திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

அதேபோல் இந்த வருடம் பொங்கல் முடிந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் இன்று கொண்டாடப்பட்டது.


இதில் மூன்று கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த குப்பி திருவிழாவில் பெண்கள் தலையில் சொம்புவில் பூக்கள். ஆவாரம் பூ, மா இலை. போன்றவைகளை வைத்து தலையில் சுமந்தபடி முக்கிய தெரு வழியாக ஊர்வலமாக வந்து வாணியங்குடி அருகே உள்ள குளத்தில் கரைத்தனர்.

இந்த திருவிழாவில் மூன்று கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்

Updated On: 17 Jan 2022 2:51 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!