/* */

சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் ஏலம்

சேலத்தில் பல்வேறு சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் ஏலம் விடப்பட்டன.

HIGHLIGHTS

சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் ஏலம்
X

சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட்ட இருசக்கர வாகனங்கள்.

சேலம் மாவட்டம் ஏற்காடு, ஆத்தூர், மேட்டூர், கருமந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளசாராயம் மற்றும் மதுபானம் கடத்தல் சம்பவங்களில் ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு பிரிவினர் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வாகனங்கள் அனைத்தும் சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட்டன.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் கூடுதல் துணைக்கண்காணிப்பாளர் பொற்செழியன் தலைமையில் வாகன ஏலம் நடத்தப்பட்டது. நான்கு சக்கர வாகனங்கள் 6 மற்றும் 97 இரு சக்கர வாகனங்களை முன்பணம் செலுத்தி டோக்கன் பெற்று பொதுமக்கள் மற்றும் பட்டறை உரிமையாளர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். ஒவ்வொரு வாகனத்திற்கும் அதன் தன்மைக்கு ஏற்ப அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.

Updated On: 20 Sep 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!