/* */

எடப்பாடி கொரோனா சோகம்: இறந்தவர்கள் உடலை எரியூட்ட காத்துகிடக்கும் அவலம்!

எடப்பாடி நகராட்சி நவீன தகன எரிவாயு மேடையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை எரிக்க காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

எடப்பாடி கொரோனா சோகம்: இறந்தவர்கள் உடலை எரியூட்ட காத்துகிடக்கும் அவலம்!
X

பிணத்தை எரிக்க காத்திருக்கும் உறவினர்கள்.

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த பகுதியில் இறந்தவர்களின் உடல்களை எரிக்க எடப்பாடி கொங்கணாபுரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கு எடப்பாடி நாராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள நவீன எரிவாயு தகன மேடை மட்டுமே எரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் கொரோனா நோயாளியின் உடல்நிலை எடப்பாடியில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையில் எரித்து வருகின்றனர். இந்த நிலையில் எரிவாயு தகன மேடையில் தகனம் செய்ய ஒரே நேரத்தில் 5க்கும் மேற்பட்ட உடல்கள் வருவதால் தகன மேடையில் தகனம் செய்ய ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக உறவினர்கள் உடல்களை வைத்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On: 25 May 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  7. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  8. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  9. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!