/* */

சோளிங்கரில் ரோப்கார்மற்றும் அடிப்படை வசதிகளை அமைச்சர் ஆய்வு.

சோளிங்கர் யோகநரசிம்மர் கோயிலில் நடந்து வரும் ரோப்கார் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான பணிகளை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

சோளிங்கரில் ரோப்கார்மற்றும் அடிப்படை வசதிகளை அமைச்சர் ஆய்வு.
X

சோளிங்கரில் நடைபெறும் ரோப்கார் பணிகள் 

இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள புகழ்பெற்ற யோகநரசிம்மர் கோயிலில் நடந்து வரும் ரோப்கார் அமைப்பு பணிகள் நடந்துவருகிறது . இந்நிலையில் அருகே பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்காக ரூ11கோடிமதிப்பில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

பக்தர்கள் தங்கும் அறை, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவைகளின் கட்டுமானப்பணிகள் தொடங்கியுள்ளது .அவற்றை கைத்தறிமற்றும் துணிநூல் துறையமைச்சர் காந்தி ஆய்வு செய்தார். ஆய்வில் ஆர்க்கிடெக்ட் இன்ஜினியர்களுடன் வரைபடத்திலுள்ள சந்தேகங்களைக் கேட்டறிந்தார்.

அப்போது கோயில் உதவி ஆணையர் ஜெயா, நகராட்சி ஆணையர் பரந்தாமன்,மற்றும் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 27 Dec 2021 2:44 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு