/* */

ஆற்காடு அருகே டிப்பர் லாரி, கார் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

ஆற்காடு அடுத்த வேப்பூர் பைபாஸில் டிப்பர் லாரிமீது கார் மோதிய விபத்தில் ஏசி மெக்கானிக் உயிரிழந்தார்

HIGHLIGHTS

ஆற்காடு அருகே டிப்பர் லாரி, கார் மோதல்: ஒருவர் உயிரிழப்பு
X

மாதிரி படம் 

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூரில் சென்னை ,பெங்களூரு தேசிய நேடுஞ்சாலையில் ஆற்காடு நகருக்குள் செல்லும் பைபாஸ் சாலை சந்திப்பு உள்ளது.

அதில் லாரி ஒன்று வந்து சாலை குறுக்காக கடக்க வலதுபுறம் திடிரென திரும்பியது. அப்போது சென்னையிலிருந்து வாணியம்பாடி நோக்கி வேகமாக வந்த கார் லாரிமீது மோதியது .

அதில் காரில் வந்த வாணியம்பாடியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் ராஜா(33) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஆற்காடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்

Updated On: 27 Nov 2021 12:25 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்