நாட்டின் 75வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் தேச ஒற்றுமை ஓட்டம்

ஆற்காட்டில் நாட்டின் 75வதுசுதந்திர தினத்தை யொட்டி நேரு யுவகேந்திர இளைஞர்களின் ஒற்றுமை ஓட்டதை கைத்தறி அமைச்சர் காந்தி பங்கேற்று தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நாட்டின் 75வதுசுதந்திர தினத்தை  முன்னிட்டு இளைஞர்கள் தேச ஒற்றுமை ஓட்டம்
X

ராணிப்பேட்டையில் நாட்டின் 75வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் தேச ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது

இராணிப்பேட்டைமாவட்டம் ஆற்காட்டில் நமது நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக ஆஸாதி கா அம்ரீத் மகோத்சவ் ஃபிட் இந்தியா ஃப்ரீடம் 2.0 மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆற்காடு டெல்லி கேட் கலவை ரோடில் உள்ள 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக நேரு யுவகேந்திரா, இளைஞர்கள் சார்பில் ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு துவக்கிவைத்தார்.

மேலும், ஓட்டத்தில் 2கிமீ தூரத்திற்கு அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு ஓடி வந்தனர்.

தொடர்ந்து ஓட்டமானது ஆற்காடு டெல்லி கேட்டில் தொடங்கி, இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. வரும் வழியில் இளைஞர்கள் இந்தியா வெல்கவே என்ற முழக்கத்தோடு ஓடி வந்தனர்.

Updated On: 30 Oct 2021 6:40 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  2. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  3. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  4. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  6. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  7. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
  8. உலகம்
    ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
  9. கோவில்பட்டி
    கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
  10. திருச்செந்தூர்
    மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…