/* */

அரக்கோணத்தில் ஜமாபந்தி நிறைவு: 121பேருக்கு நலத்திட்ட உதவிகள்

அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 121 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வழங்கினார்

HIGHLIGHTS

அரக்கோணத்தில் ஜமாபந்தி நிறைவு: 121பேருக்கு நலத்திட்ட உதவிகள்
X

அரக்கோணத்தில் ஜமாபந்தி நிறைவு: 121பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்டஆட்சியர் 

அரக்கோணம், சோளிங்கர்,நெமிலி வாலாஜாப்பேட்டை, ஆற்காடு, மற்றும் கலவை ஆகிய அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 1430 பசலி வரைவு ஆண்டுக்கான ஜமாபந்தி கடந்த 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது.

அரக்கோணம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஜமாபந்தி நிறைவடைந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் அரக்கோணம் வட்டாட்சியர் தலைமை வகித்தார். சிறப்பு அதிகாரியான மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலந்து கொண்டு ரூ.34 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளான,48 பேருக்கு வீட்டுமனை பட்.டா, திருமண உதவி, பிற்படுத்தபட்டவர்களுக்கு தையல்மிஷன், சலவைப் பெட்டி மற்றும் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

Updated On: 8 July 2021 5:07 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது